மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை!
-மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று அதிரடி தீர்ப்பு பாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துளார். திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்சானி கடந்த 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி காணாமல் போன நிலையில் பின்னர் காட்டு பகுதியில் உள்ள நீர் குட்டை ஒன்றுக்கு அருகில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் … Continue reading மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed